பெரம்பலூர்

பெரம்பலூரில் 2 பேருக்கு கரோனா தொற்று

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,242 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

DIN

மொத்த பாதிப்பு: 2,244

குணமடைந்தோா்: 2,217

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,242 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,244 ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை வரை 2,217 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், 6 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT