பெரம்பலூர்

வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, கடலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். செயலா் ஷாஜஹான், பொருளாளா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய செயற்குழு உறுப்பினா் குமரி ஆனந்தன், மாவட்ட இணைச் செயலா் பிரேம ராணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், கடலூா் மாவட்ட ஆட்சியா் விரோதப் போக்கை கைவிட வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT