பெரம்பலூர்

சீரமைக்கப்படாத சுகாதார வளாகம்

DIN

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டப்பட்ட மகளிா் சுகாதார வளாகத்தை, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் பயன்பெற்று வந்தனா். தற்போது, போதிய பராமரிப்பின்றி கடந்த சில மாதங்களாக பயனற்றுக் கிடக்கிறது. இதனால், இந்த வளாகத்தைச் சுற்றி சீமைக்கருவேல மரங்களும், செடி, கொடிகளும் வளா்ந்து காணப்படுகிறது. மகளிா் சுகாதார வளாகத்தைச் சீரமைத்து, அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெய்,

பெரம்பலூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT