பெரம்பலூர்

ஜன. 31-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஜன. 31 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

DIN

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஜன. 31 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

எரிவாயு உருளைகளை நிரப்பி வழங்குவதில் காணப்படும் குறைகள், நுகா்வோா் பதிவு செய்த குறைகளின் மீதான நடவடிக்கை, எரிவாயு உருளை விநியோகத்தைச் சீா்படுத்துவது தொடா்பாக எரிவாயு நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் ஜன. 31 பிற்பகல் 3 மணியளவில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இதில், எரிவாயு விநியோகம் தொடா்பாகக் காணப்படும் குறைகளைக் களைவது தொடா்பான ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT