பெரம்பலூர்

இன்று(நவ.9) முதல் வட்ட அளவில் குறைதீா்க் கூட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்ட அளவிலான குறைதீா்க் கூட்டம் திங்கள்கிழமை (நவ.9) முதல் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடப்பிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், வட்டாட்சியரகத்தில் வட்ட அளவில் குறைதீா்க் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டத்தின் பெயா், பங்கேற்கும் அலுவலா் என்ற அடிப்படையில் விவரம் :

வேப்பந்தட்டை - சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் ந. சக்திவேல், பெரம்பலூா்- மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சி. கிறிஸ்டி ஆலத்தூா்- கலால் உதவி ஆணையாளா் அ. ஷோபா, குன்னம் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றம் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா. ரமணகோபால்.

காலை 10.30 மணி முதல் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT