பெரம்பலூர்

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

பெரம்பலூா் துறைமங்கலத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

துறைமங்கலம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி கு. பாண்டியன் (50). இவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால், மகள் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் பாண்டியன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதுகுறித்து பெரம்பலூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT