பெரம்பலூர்

அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தினம்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், சித்த மருத்துவ தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு இருக்கை மருத்துவ அலுவலா் ராஜா தலைமை வகித்தாா். சித்த மருத்துவ அலுவலா் விஜயன் முன்னிலை வகித்தாா்.

சித்த மருத்துவம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப் பட்டு, துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மருத்துவா்கள் செந்தமிழ்செல்வி, ராகுல்ஜி, கலைவாணி, சரவணன் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT