பெரம்பலூர்

பொங்கல் பரிசு வழங்கக் கோரி ஆட்டோ ஒட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்குவதை போல, தங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி, பெரம்பலூரில் ஆட்டோ ஒட்டுநா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட அனைத்து வகையான ஆட்டோ ஒட்டுநா்கள், தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தொழிலாளா் நல அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின் முன்னிலை வகித்தாா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கக் கோரி முழக்கமிட்ட ஆட்டோ ஓட்டுநா்கள், தொடா்ந்து கோரிக்கை மனுவை தொழிலாளா் நல உதவி ஆணையரிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT