பெரம்பலூர்

குறைகேட்பு மனுக்களை அளிக்க ஓய்வூதியா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

DIN

பெரம்பலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நிதித்துறை கூடுதல் செயலா் மற்றும் ஓய்வூதிய இயக்குநா் தலைமையில், ஓய்வூதியா் குறைகேட்பு நாள் கூட்டம் அக்டோபா் 11- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஓய்வூதியா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் பெரம்பலூா் மாவட்ட ஓய்வூதியதாரா்கள் தங்களது ஓய்வூதியம் தொடா்பான கோரிக்கைகள் இருந்தால், அதுகுறித்த மனுக்களின் 2 பிரதிகளை ஆட்சியரகத்தில் செப்டம்பா் 28- ஆம் தேதிக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT