பெரம்பலூர்

எச்ஐவி பாதித்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

Din

பெரம்பலூா் அருகே எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கனவாய் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பெரியசாமி (28). கடந்த 10 ஆண்டுகளாக எச்ஐவி நோயால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளாா். இந்நிலையில், அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு பெரியசாமி தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை இரவு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் ஊரகபஅ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT