புதுக்கோட்டை

தீவிபத்து: வீட்டின் மேற்கூரை எரிந்து சேதம்

DIN

பொன்னமராவதியில் பட்டாசு தீப்பொறி விழுந்ததில் வீட்டின் மேற்கூரை எரிந்து சேதமடைந்தது.
பொன்னமராவதி பொன்.புதுப்பட்டி பாரதிநகரைச் சேர்ந்தவர் சிவராஜ குருக்கள். இவரது வீட்டின் அருகே சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்தபோது  அதன் தீப்பொறி சிவராஜகுருக்கள் வீட்டின் மாடியில் உள்ள கூரையில் பட்டு தீப்பற்றியது. 
தகவலின் பேரில் அங்கு சென்ற பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் வீட்டின் மேற்கூரை மற்றும் தளவாடச் சாமான்கள் எரிந்து சேதமடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT