புதுக்கோட்டை

ஒலியமங்களம் ஊராட்சியில் சிறப்பு முகாம்

DIN

பொன்னமராவதி வட்டம் ஒலியமங்களம் ஊராட்சியில் பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்ட வழங்கல் அலுவலர் (பொ) ஜெயராமன் தலைமை வகித்தார். முகாமில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டு கோரி மனுக்கள் பெறப்பட்டன.  மேலும் ஆன்லைன் மூலமாக ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவை செய்வது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.  தனி வருவாய் ஆய்வாளர் பாண்டி, விஏஏ   ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT