புதுக்கோட்டை

புதுநகர் பள்ளியில் மனநல விழிப்புணர்வு

DIN

கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுநகர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு  மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்கார்ப் இந்தியா மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ ) ப. சுகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்கார்ப் இந்தியா சமூக ஒருங்கிணைப்பாளர் சே .செந்தில்குமார் மனநலம் பற்றி பேசினார்.  பள்ளி ஆசிரியர்கள் சு . மணிகண்டன், சுசிலா, முத்துமீனா, ஒருங்கிணைப்பாளர்கள் தி . சேகர் , டி. சிவரஞ்சனி , எஸ் . கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT