புதுக்கோட்டை

ஜெ.ஜெ.கல்லூரியில் உயிர்வேதியியல் துறை கருத்தரங்கம்

DIN

புதுக்கோட்டை சிவபுரம் ஜெ.ஜெ.கல்லூரியில் உயிர் வேதியியல் துறை கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 உடல் ஆரோக்கியத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அரசு மருத்துவக் கல்லூரியின் ஆயுர்வேத மருத்துவர் மீனாகாந்தி பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.திரளான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT