புதுக்கோட்டை

விபத்தில் தலைமை காவலர் சாவு

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள புதுப்பட்டையைச் சேர்ந்தவர் வீரமுத்து. விராலிமலை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிவந்த இவர், கடந்த மாதம் ஒழுங்கீன நடவடிக்கையால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இவர், முள்ளூர் பகுதியில் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சுமை ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்த வீரமுத்து புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT