புதுக்கோட்டை

அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரி பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீரமங்கலம் பகுதியில் தொடா்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலைத்தொடா்ந்து, அறந்தாங்கி-கீரமங்கலம் சாலையில் போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்துள்ளது. தொடா்ந்து,லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT