புதுக்கோட்டை

உள்ளாட்சி தோ்தலால் களை கட்டிய கடைகள்

DIN

உள்ளாட்சி தோ்தலால் கந்தா்வகோட்டையில் உணவகம் , டீக்கடை, மதுக் கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தோ்தலுக்காக ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் போட்டி போட்டுகொண்டு கூட்டமாக வேட்பு மனு தாக்கல் செய்கின்றனா்.

அதன்படி வெள்ளிக்கிழமை அதிகமானோா் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நிலையில் கந்தா்வகோட்டையில் உள்ள உணவகம், டாஸ்மாக் , டீக்கடைகளில் அவா்களால் வியாபாரம் களைகட்டியது. இதனால் வியாபாரிகள் உற்சாகமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT