புதுக்கோட்டை

மக்கள் நீதி மய்யம் ஆலோசனை

அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

DIN

அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யத்தின் அறந்தாங்கி தொகுதி சார்பில்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர்  செந்தில்குமார் தலைமை வகித்தார். 
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட  பொறுப்பாளர் என்.வைரவன்  கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். மத்திய மண்டல பொறுப்பாளர்கள்  சி.எம்.ஆர்.  கமல் சுதாகர், எஸ். மூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொகுதி பொறுப்பாளர்  பழ. அழகப்பன் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT