புதுக்கோட்டை

தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

DIN

காஷ்மீரில் தீவரவாத தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஆலங்குடியில் மக்கள் பாதை அமைப்பினர் திங்கள்கிழமை மாலை அஞ்சலி செலுத்தினர்.
ஆலங்குடி காமராஜர் சாலையில் நடைபெற்ற திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில், அமைப்பின் மாநில நிர்வாகி கார்த்திகேயன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மதனகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT