புதுக்கோட்டை

ஆலங்குடியில் திருச்சி மண்டல ஐ.ஜி ஆய்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி மண்டல ஐ. ஜி வரதராஜூலு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குடி காவல் சரகத்திற்கு உள்பட்ட காவல் நிலையங்களின் வழக்கு தொடர்பான கோப்புகள், பதிவேடுகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஆய்வின்போது, புதுக்கோட்டை காவல்கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், ஆலங்குடி காவல்துணைக்கண்காணிப்பாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT