புதுக்கோட்டை

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

DIN

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையை கண்டித்து அறந்தாங்கியில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.கர்ணா தலைமை வகித்தார்.  ஒன்றியக் குழு உறுப்பினர் வசந்த் மற்றும் சங்க நிர்வாகிகள் புதுகை சேசுராஜ், ராஜி, புதுமைராஜன், மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT