புதுக்கோட்டை

பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பரிகார பூஜை

DIN

கந்தர்வகோட்டையில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றன. 
கந்தர்வகோட்டையில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஞ்சள், திரவியம், அரிசிமாவு, தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பால் உள்ளிட்ட அபிஷேகங்களும், சிறப்பு பரிகார பூஜைகளும், தீபாராதனை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. 
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT