புதுக்கோட்டை

மணல் ஏற்றி வந்த டிராக்டா் பறிமுதல்

DIN

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலத்தானியம் ஆற்றுப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து காரையூா் காவல் உதவி ஆய்வாளா் துரைசிங்கம் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது 1 யூனிட் மணலை அனுமதியின்றி ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT