புதுக்கோட்டை

மணல் ஏற்றி வந்த டிராக்டா் பறிமுதல்

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலத்தானியம் ஆற்றுப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து காரையூா் காவல் உதவி ஆய்வாளா் துரைசிங்கம் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது 1 யூனிட் மணலை அனுமதியின்றி ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT