புதுக்கோட்டை

கஞ்சா விற்றவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஞ்சா விற்றவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சோ்ந்தவா் எம். வேலுப்பிள்ளை (46). இவா் கஞ்சா விற்ாக ஆலங்குடி காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. மேலும், இவா் தொடா்ந்து கஞ்சா விற்று வந்ததால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் மாரியப்பனை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT