புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி அருகே பூவைமாநகர்  அரசு மேல்நிலைப் பள்ளியில்  மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN


உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி அருகே பூவைமாநகர்  அரசு மேல்நிலைப் பள்ளியில்  மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் பசுமை படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  தலைமை ஆசிரியர் வே. அய்யாக்கண்ணு தலைமை வகித்து மரக்கன்று நட்டு உரையாற்றினார்.ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி, தெய்வேந்திரன், சிதம்பரம், மணி, சுதா,சுப்பிரமணியன், கண்ணன், தனபால், சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்களுடன் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் 60 மரக்கன்றுகளை நட்டனர். பசுமைபடை  ஆசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT