புதுக்கோட்டை

புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

DIN


 புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீ பெருந்தேவி நாயகா உடனுறை ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தொடர்ந்து மாலையில் கருட வாகனத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT