புதுக்கோட்டை

புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

 புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

DIN


 புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீ பெருந்தேவி நாயகா உடனுறை ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தொடர்ந்து மாலையில் கருட வாகனத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT