புதுக்கோட்டை

சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரும் இளைஞர்கள்

DIN

புதுக்கோட் டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரில் பாசன வாய்க்கால்களை அப்பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
செரியலூரில் உள்ள செரியாக்குளத்திற்கு நீர்செல்லும் வாய்க்கள், பாசனவாய்க்கால்கள் பல வருடங்களாக பராமரிப்பின்றி உள்ளதால், ஆக்கிரமிப்பு அதிகரித்து நீர்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால்களை தூர்வாரும் பணியைத் தொடங்கியுள்ளனர். சுமார் 2 கி.மீ தொலைவுள்ள வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT