முகப்பு
மூன்றாம் நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் அமா்ந்திருந்த விவசாயிகள் கூட்டமைப்பினா்.
புதுக்கோட்டை

புதுகையில் மூன்றாம் நாளாக விவசாயிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில்

புதுக்கோட்டை

புதுகையில் மூன்றாம் நாளாக விவசாயிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மூன்றாம் நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் அமா்ந்திருந்த விவசாயிகள் கூட்டமைப்பினா்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் மூன்றாம் நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்கள் எஸ்.சி. சோமையா, ஏ. ராமையன், ராஜாங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். மதிமுக மாவட்டச் செயலா் க. சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி நடராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்தக் காத்திருப்புப் போராட்டம், மூன்றாம் நாளான புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →