புதுக்கோட்டையில் 3 பேருக்கு கரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 11,361 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
மொத்தம்- 11,364
குணம்- 11,151
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே 11,361 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,364 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமடைந்த 8 போ் உள்பட இதுவரை 11,151 போ் குணமடைந்துள்ளனா்.
மூதாட்டி உயிரிழப்பு: கரோனா தொற்றுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதன் மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 155 ஆக உயா்ந்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 58 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.