முகப்பு
குழந்தைகள் உலகம்

அழகு ஓவியம்

வெள்ளைத் தாளில் நானுமே ஓவியம் வரைந்து பார்ப்பேனே!

Updated On : 15 மார்ச், 2026 at 11:49 AM
கோப்புப் படம்
பகிர்:

வெள்ளைத் தாளில் நானுமே

ஓவியம் வரைந்து பார்ப்பேனே!

-

உயிராய் படமும் வரைந்து விட

பென்சில் ரப்பர் போதும் தான்!

-

உருவம் சிரிப்பாய் சிரித்து விடும்

கள்ளம் இன்றிப் பேசி விடும் !

-

புலி, சிங்கம் கர்ஜனையில்

பூனை எலியும் சிரித்து விடும் !

வலியே இன்றி மானும் தான்

குளத்தில் நீரைக் குடித்து விடும் !

-

அழகழகான ஓவியம் கண்டு

வகுப்பில் டீச்சர் ரசித்திடுவார் !

-

நண்பர்கள் மத்தியில் என்னையுமே

பாராட்டிப் பரிசும் தந்திடுவார்!

-ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.

முழு கட்டுரையைப் படிக்க →