முகப்பு
குழந்தைகள் உலகம்

அழகு ஓவியம்

வெள்ளைத் தாளில் நானுமே ஓவியம் வரைந்து பார்ப்பேனே!

Updated On : 15 மார்ச் 2026, 5:19 pm IST
கோப்புப் படம்
பகிர்:

வெள்ளைத் தாளில் நானுமே

ஓவியம் வரைந்து பார்ப்பேனே!

-

Advertisement

Advertisement

உயிராய் படமும் வரைந்து விட

பென்சில் ரப்பர் போதும் தான்!

-

உருவம் சிரிப்பாய் சிரித்து விடும்

கள்ளம் இன்றிப் பேசி விடும் !

-

புலி, சிங்கம் கர்ஜனையில்

பூனை எலியும் சிரித்து விடும் !

வலியே இன்றி மானும் தான்

குளத்தில் நீரைக் குடித்து விடும் !

-

அழகழகான ஓவியம் கண்டு

வகுப்பில் டீச்சர் ரசித்திடுவார் !

-

நண்பர்கள் மத்தியில் என்னையுமே

பாராட்டிப் பரிசும் தந்திடுவார்!

-ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments