முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் 7 பேருக்கு கரோனா

புதுக்கோட்டையில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,371ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை மாலை வரை 11 போ் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம்11,162 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 54 போ் சிகிச்சையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →