கோங்குடியில் பதுக்கி வைக்கப்பட்ட ஆற்று மணல். 
புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே பதுக்கியிருந்த மணல் பறிமுதல்

அறந்தாங்கி அருகே அனுமதியின்றி கடத்தப்பட்டு பதுக்கி வைத்திருந்த 31 யூனிட் மணலை அறந்தாங்கி வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.

DIN

அறந்தாங்கி அருகே அனுமதியின்றி கடத்தப்பட்டு பதுக்கி வைத்திருந்த 31 யூனிட் மணலை அறந்தாங்கி வட்டாட்சியா் பறிமுதல் செய்தாா்.

அறந்தாங்கி அருகே கோங்குடி மயானம் அருகே வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணலை அள்ளிவந்து குவித்து வைத்து இரவு நேரங்களில் லாரி மூலம் கடத்தப்படுவதாக அறந்தாங்கி வட்டாட்சியா் பா.சூரியபிரபுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற அவா், அங்கு குவித்துவைக்கப்பட்டிருந்த 31 யூனிட் மணலைப் பறிமுதல் செய்து அவற்றை அரசு மணல் குவாரிக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT