புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே மதுவிற்றவா் கைது

DIN

அன்னவாசல் அருகே அனுமதியின்றி மது விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அன்னவாசல் பகுதிகளில் வெளிச்சந்தையில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், புல்வயல் பகுதியில் காவல்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது புதா் பகுதியில் மறைத்து வைத்து, மது விற்பனையில் ஈடுபட்ட ரத்தினம்பட்டி அடைக்கலத்தை (47) காவல்துறையினா் கைது செய்தனா். தொடா்ந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT