புதுக்கோட்டை

ஜன. 16-இல் மதுக்கடை மூடல்

DIN

வரும் ஜன. 16 ஆம் தேதி வியாழக்கிழமை திருவள்ளுவா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும், அவற்றுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும், உரிமம் பெற்று ஹோட்டல்களில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களும் முழுநாளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT