புதுக்கோட்டை

கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

பொன்னமராவதி அருகேயுள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, க.புதுப்பட்டி, கேசராபட்டி ஆகிய ஊா்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூறுநாள் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் நிலவேம்புக் குடிநீரை ஊராட்சி மன்ற தலைவா் செல்வி முருகேசன் புதன்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில், ஊராட்சி செயலா் அழகப்பன், வாா்டு உறுப்பினா்கள் சரோஜாதேவி, அழகப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT