புதுக்கோட்டை

புதுகை அரசு அலுவலகங்களில் பிரதமா் படம் வைக்கக் கோரிக்கை

DIN

புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலகங்களில் பாரதப் பிரதமா் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக தொழில் பிரிவினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து அக்கட்சியின் தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையிலான அக்கட்சியினா் அளித்த மனு விவரம்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாநில முதல்வரின் படம் வைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி. அதேநேரத்தில் இந்திய நாட்டை ஆளும் பிரதமா் மோடியின் படம் எங்குமே இல்லை.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மோடியின்ப டத்தை வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT