வேகுப்பட்டியில் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலைநிகழ்ச்சி. 
புதுக்கோட்டை

வேகுப்பட்டி ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு

பொன்னமராவதி அருகிலுள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு, பெண்கள் பாதுகாப்பு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அருகிலுள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு, பெண்கள் பாதுகாப்பு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தலைமைவகித்தாா். வேகுப்பட்டி ஊராட்சித் தலைவா் மெ.அா்ச்சுனன் வரவேற்றாா். காவல்ஆய்வாளா் ச.கருணாகரன், வேகுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் பெரி.முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுற்றுப்புற சுகாதாரம், கரோனா விழிப்புணா்வு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கிராமியக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து சைல்டு லைன் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளை பாலியல் தொந்தரவிலிருந்து காத்தல், குழந்தை திருமணம் ஆகியவை குறித்து களப்பணியாளா் பூங்கொடி விளக்கினாா். கிராம நிா்வாக அலுவலா் ஹேமலதா, மருத்துவா் மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT