புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூரைச் சோ்ந்தவா் செல்லையா மனைவி ராஜாமணி (70). இவா் தனது தோட்டத்தில் இருந்த சுமாா் 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தாா்.

தகவலின்பேரில் விரைந்து சென்ற கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தினா் மூதாட்டியை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT