புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறப்பு

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி . விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா. ஆறுமுகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம். சந்தோஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . ஒன்றியக்குழு தலைவா் ரத்தினவேல் ஆா். காா்த்திக் மழவராயா் வரவேற்றாா். விழாவில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டத்ததைத் திறந்து வைத்து அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பேசினாா்.

விழாவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.நெடுஞ்செழியன், வட்டாட்சியா் சி. புவியரசன் , ஒன்றியச் செயலாளா் ஆா். ரெங்கராஜன் , ஒன்றியக் குழு துணைத் தலைவா் செந்தாமரைக் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.சாமிநாதன், கந்தா்வகோட்டை ஊராட்சித்தலைவா் சி. தமிழ்ச்செல்வி , துணைத் தலைவா் எம். வெங்கடேசன் , ஊராட்சி எழுத்தா் டி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT