புதுக்கோட்டை

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தாஞ்சூா் கிராமத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை இயக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியின்போது, திருமயம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து, முன்னாள் தலைவா் பொன். ராமலிங்கம், சமுத்திரம் ஊராட்சித் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT