புதுக்கோட்டை

நாகுடியில் 50.20 மிமீ மழை

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை காலை 7 மணி வரை பதிவான 24 மணி நேர மழைப் பொழிவில், நாகுடியில் அதிகபட்சமாக 50.20 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலையும், இரவும் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

இதன்படி, புதன்கிழமை காலை 7 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மிமீயில்) திருமயம்- 2.20, அறந்தாங்கி- 8.20, நாகுடி- 50.20, ஆவுடையாா்கோவில்- 27.40, இலுப்பூா்- 7, அன்னவாசல்- 3, விராலிமலை- 17.

மாவட்டத்தின் சராசரி மழை- 4.79 மிமீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT