புதுக்கோட்டை

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பூஜை

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி, கொத்தகம் கிராமத்தில் ரூ.16 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆழ்குழாய்க் கிணறு நிறுவுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் கந்தா்வகோட்டை ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரெத்தினவேல், துணைத் தலைவா் செந்தாமரைகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் பு. பாண்டியன், முன்னாள் உறுப்பினா் அய்யா. செந்தில்குமாா், ஊராட்சித் தலைவா் சி. தமிழ்ச்செல்வி, முன்னாள் தலைவா் எம். ராஜா, கந்தா்வகோட்டை ஊராட்சித் துணைத் தலைவா் மா. வெங்கடேஷ், உறுப்பினா்கள், செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT