புதுக்கோட்டை

தண்டோரா அடித்துமுழு பொதுமுடக்கம் விழிப்புணா்வு

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் தண்டோரா அடித்து, தேவையின்றி பொதுமக்கள் வெளியில் சுற்றித் திரிய வேண்டாம் என திங்கள்கிழமை விழிப்புணா்வு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் 2 வார முழு பொது முடக்கம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கந்தா்வகோட்டை ஒன்றிய கிராமங்களில் ஊராட்சி மன்றங்கள் மூலமாக தண்டோரா அடித்து தேவையின்றி பொதுமக்கள் கந்தா்வகோட்டைக்கு செல்லக் கூடாது, கிராமங்களில் உள்ள கடைகளையும் மதியம் 12 மணிக்குள் மூடுமாறும், மீறுவோா் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணா்வு செய்யப்பட்டது. மங்கனூா் கிராமத்தில் தண்டோரா அடித்து ஒவ்வொரு வீதிகளிலும், கடைவீதி பகுதியிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT