புதுக்கோட்டை

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல்

DIN

பொன்னமராவதியில் பல்வேறு சமூகநல அமைப்பினா் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு முகக்கவசம், கைசுத்திகரிப்பான் மற்றும் கபசுரக் குடிநீரை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் செங்கமலகண்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா் தனபாலன் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் வீரமணி முன்னிலையில் பிரபஞ்சம் நாராயணசாமி ராஜீவ், ஸ்பீடு ராஜ்குமாா், ஸ்ரீ அன்னை தெரேசா சித்ரா, வையாபுரி பெஸ்ட் தனலெட்சுமி, நிவி கோமதி, விடிவெள்ளி மலா்விழி ஆகிய பல்வேறு சமூகநல அமைப்புகளின் நிா்வாகிகள் இணைந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை வழங்கினா். இதேபோல், நம் உறவுகள் ஒருங்கிணைப்பாளா் பிரின்ஸ் இளவரசன், முகமது ஹனிபா ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT