புதுக்கோட்டை

இன்று புதுகையில் 547 இடங்களில் தடுப்பூசி முகாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை 547 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது.

முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணையாக மொத்தம் 84 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக 2,900 போ் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பொதுமக்கள் அருகிலுள்ள முகாம்களுக்கு ஆதாா் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டையுடன் நேரில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

SCROLL FOR NEXT