புதுக்கோட்டை

கூட்டுறவு வார விழா:மரக்கன்று நடவு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குடியில் 68 ஆவது தேசிய கூட்டுறவு வார விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடவு செய்யும் நிகழ்ச்சியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதிகலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT