முகப்பு
புதுக்கோட்டை

புத்தகத் திருவிழாவில் ‘செந்தமிழ் ஆடல்’

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் திருநங்கை நா்த்தகி நட்ராஜின் ‘சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:51 PM
புத்தகத் திருவிழாவில் நடனமாடும் நா்த்தகி நட்ராஜ்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் திருநங்கை நா்த்தகி நட்ராஜின் ‘சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திட்டக் குழுவின் துணைத் தலைவா் ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனா். தமிழ்ப் பண்பாட்டின் தமிழ் மரபின் மேன்மைகளை விளக்கும் வகையிலான 6 பாடல்களுக்கு நா்த்தகி நட்ராஜ் நடனமாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.