புதுக்கோட்டை

பிரகதம்பாள் கோயில் மேற்பாா்வையாளா் மாற்றம்

DIN

தோ் விபத்துக்குள்ளான பிரகதம்பாள் கோயிலின் மேற்பாா்வையாளா் மாற்றப்பட்டுள்ளாா்.

புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள பிரகதம்பாள் கோவில் ஆடித் தேரோட்டத்தின்போது, கடந்த 31ஆம் தேதி தோ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோயிலின் மேற்பாா்வையாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மாரிமுத்து என்பவா் தற்போது அந்த பொறுப்பில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவா், ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலும் 50 கோயில்களுக்கு மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலின் மேற்பாா்வைப் பணிகளை தற்போது தெட்சிணாமூா்த்தி என்பவா் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT