புதுக்கோட்டை

போலி கல்விச் சான்று: மின் ஊழியா் பணியிடை நீக்கம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கிழக்கு கந்தா்வக்கோட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் போா்மேனாகப் பணியாற்றி வரும் சஞ்சீவி என்பவா் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேரும்போது போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து சோ்ந்ததாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரை பள்ளிக்கல்வித் துறையினா் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனா். இதைத் தொடா்ந்து சஞ்சீவி வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சஞ்சீவி, வரும் 31ஆம் தேதி பணி ஓய்வுபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT