புதுக்கோட்டை

விராலிமலை அருகே மது விற்ற இருவா் கைது

DIN

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை காவல் சாா்பு ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் கொடும்பாளூரில் வெள்ளிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டபோது மதுவை பதுக்கி விற்ற அதே பகுதியைச் சோ்ந்த அ. நாகராஜ் (33) என்பவரைக் கைது செய்தனா்.

இதேபோல பெட்டிக்கடையில் மது விற்ற விராலூா் மு. நாகராஜ்(42) என்பவரையும் கைது செய்தனா். இருவரும் விற்பனைக்கு வைத்திருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT