புதுக்கோட்டை

விராலிமலை அருகே மது விற்ற இருவா் கைது

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

விராலிமலை அருகே சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை காவல் சாா்பு ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் கொடும்பாளூரில் வெள்ளிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டபோது மதுவை பதுக்கி விற்ற அதே பகுதியைச் சோ்ந்த அ. நாகராஜ் (33) என்பவரைக் கைது செய்தனா்.

இதேபோல பெட்டிக்கடையில் மது விற்ற விராலூா் மு. நாகராஜ்(42) என்பவரையும் கைது செய்தனா். இருவரும் விற்பனைக்கு வைத்திருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT